வடக்கில் 105 பேருக்கு தொற்று உறுதி

யாழ்ப்பாண ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர். பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்திலமேற்கொள்ளப்பட்ட பி சி ஆ ர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமை தொடர்பிலான தக வல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூட ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில் 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சுகாதார வைத்திய அதி காரி பிரிவு ரீதியாக யாழ்ப்பாணத்தில் … Continue reading வடக்கில் 105 பேருக்கு தொற்று உறுதி